ஏப்ரல் 10 இல் தொடங்குவதாக இருந்த ஐ.பி.எல். போட்டி அட்டவணையை மாற்ற வேண்டும் , 20-20 போட்டிகளின் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்ய உள்ளது, 20-20 போட்டிகளுக்கும், தேர்தல் பாதுகாப்புக்கும் துணை பாதுகாப்பு படையை பயன்படுத்துவது சாத்தியமில்லாதது ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தனது வீரர்கள் விளையாட பாதுகாப்பான பகுதி என நினைத்த இலங்கை முகத்தில் கரியை பூசியது பாகிஸ்தான் என இந்திய கிரிகெட் தேர்வு குழுவின் முன்னாள் தலைவர் கிரண் மோரே கூறிஉள்ளார்.
இலங்கை விளையாட்டு வீரர்கள் மீதான தாக்குதலில், பாகிஸ்தான் இராணுவம் பின்னணியில் இருப்பதாக இந்திய உளவுத்துறை அறிவிப்பு.
தனது வீரர்கள் விளையாட பாதுகாப்பான பகுதி என நினைத்த இலங்கை முகத்தில் கரியை பூசியது பாகிஸ்தான் என இந்திய கிரிகெட் தேர்வு குழுவின் முன்னாள் தலைவர் கிரண் மோரே கூறிஉள்ளார்.
இலங்கை விளையாட்டு வீரர்கள் மீதான தாக்குதலில், பாகிஸ்தான் இராணுவம் பின்னணியில் இருப்பதாக இந்திய உளவுத்துறை அறிவிப்பு.

தீவிரவாதிகளின் இலக்கு சர்வதேச மட்டைபந்து வீரர்களின் பக்கம் திரும்பி இருப்பதாகவும், லாகூர் தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதிகளின் இலக்கு பாகிஸ்தானில் மட்டுமல்ல, துணைகண்டத்திலும் தொடரலாம் என அஞ்சுவதாக சர்வதேச வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஐயோ ஐயோ ஐயோ ... ஒன்னுமே புரியல. ஒட்டு மொத்த உணர்வுகளையும் இழந்து இவர்கள் ஏதாவது செய்வார்கள் என ஏமாந்து காத்திருக்கும் தமிழனுக்கு கிடைப்பது இது போன்ற செய்திகள்தான். ஈழம் எங்கே....?
0 கருத்துரை(கள்):
Post a Comment