கலைஞர் கூறியதாக தெரிவித்தவர், மேலும் வி.சி யும், பா.ம.க வும் ஒரே கூட்டணியில் தொடரும் என மருத்துவர் இராமதாஸ் கூறியதை நினைவுபடுத்தி தாம் நம்பிக்கையோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸின் தமிழக தலைவர் தங்கபாலு, பா.ம.க, மத்தியில் தங்கள் கூட்டணியில் இருப்பதால், தமிழகத்திலும் அது தொடரும் என கூறியுள்ளார். மாங்கனிக்காக, ம.தி.மு.க மற்றும் இடதுசாரிகள் தங்களின் அ.தி.மு.க கூட்டணியில் வருவதற்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில், கலைஞர் , தங்கபாலு , திருமா வின் அறிவிப்புகளை தொடர்ந்தாவது மருத்துவர் இராமதாஸ் மௌனம் களைவாறா?
மாங்கனி யாருக்கு ?



0 கருத்துரை(கள்):
Post a Comment