Wednesday, February 25, 2009

ராணுவ அதிகரி பலி....

வங்கதேசத்தில் புரட்சியா ....

இன்று காலை வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் எல்லை பாதுகாப்பு படையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பில்கானா பகுதயில் கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது .
வங்கதேச ரைபிள்ஸ் படை வீரர்களின் சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்த வந்த அதிகாரிகளை , வீரர்கள் சிறைபிடித்து அறைக்குள் அடைத்து வைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் , இதனையடுத்து இராணுவம் அங்கு குவிக்கப்பட்டு அதிகாரிகளை விடுவிக்குமாறு கேட்டுள்ளனர், அதனை அவர்கள் மறுத்ததோடு அல்லாமல் ரகளையில் ஈடுபட்டு அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் மேஜர் ஜெனரல் ஒருவரும், அதிகாரிகள் பலரும் உயரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரை(கள்):